பால.ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை.( 1)
😄 எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கதை ... 😍😻 ஒரு நாள் ஒரு பெண்மணி கோல்ப் விளையாட சென்றாள். அவள் அடித்த பந்து கோல்ப் கிரவுண்டு பொந்துக்குள் விழந்து விட்டது⛳. அவள் அந்த பந்தை எடுக்க பொந்துக்குள் குனிந்தாள். அப்போது பந்தோடு ஒரு குட்டி தவளையும் 🐸 அதில் இருந்தது. 🐸 அந்த தவளை பெண்ணிடம் சொல்லியது "என்னை இந்த குழியில் இருந்து விடுவித்தால் உனக்கு 3⃣மூன்று வரங்கள் தருகிறேன்" என்றது. அந்த பெண் தவளைக்கு குழியில் விடுதலை தந்தாள். மேலே வந்த அந்த🐸 தவளை சொன்னது "அந்த வரத்தை தர ஒரு நிபந்தனை அதை சொல்ல மறந்து விட்டேன். உனக்கு நான் கொடுக்கும் வரம் உன் கணவருக்கும் பத்து மடங்கு அதிகமாக கிடைக்கும்" என்றது. அந்த பெண் சொன்னாள் "அது பரவாயில்லை" என்றாள். 👸 அந்த பெண் முதல் வரத்தை கொண்டு நான் இவ்வுலகில மிக அழகிய பெண்ணாக வேண்டும் என கேட்டாள். அந்த 🐸 தவளை அவளை எச்சரித்தது. உன் கணவன் உன்னை விட அழகானவாக மாறி விடுவான் என்றது.☝ "அது பரவாயில்லை ஏன் எனில் அவருக்கு இணையான அழகு படைத்த என்னை மட்டுமே அவர் பார்ப்பார்" என அந்த பெண் சொன்னாள். ஆகவே முதல் வரம்